தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் வருகிற 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு
பாஞ்சாலங்குறிச்சியில் வருகிற 12,13 ஆம் தேதிகளில் நடைபெற உள...
சிவகங்கை மாவட்டம் முழுவதும் நாளை முதல் அக்டோபர் 31ஆம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
காளையார் கோவிலில்...
கர்நாடாக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டிணாவில் வி.எச்.பி அமைப்பினர் இன்று போராட்டம் நடத்த உள்ள நிலையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜாமியா மசூதி பிரச்சினை தொடர...